Wednesday, July 24, 2013

காதலெனும் போலி மயக்கம்

காதலெனும் போலி மயக்கம்

காதல் 
ஆணும் பெண்ணும் 
ருசிப்பதற்கு அல்ல

காதல் 
ஆணை பெண்ணும்
பெண்ணை ஆணும் ரசிப்பதற்கு

காதல் 
அன்பை இருவர்
பகிர்ந்து கொள்வதற்கு 

ஆணும் பெண்ணும் ருசிப்பதற்குதான் 
திருமணம் என்ற பந்தத்தை 
தமிழ் கலாச்சாரம் தந்திருக்க

பின்பு ஏன்தான்
காதலையும் காமத்தையும் கலந்து
காதலின் புனிதத்தையும் காமத்தின் 
புரிதலையும் கொச்சை படுத்துகிறார்களோ


                       "Love Is Not Blind, Some Peoples Try To Make It As Blind"

                                                                               அன்புடன் 
                                                                         ஆனந்த் கி லிங்கம்

No comments:

Post a Comment